தேவிபட்டினம்: தேவிபட்டினம் கடல் அடைத்த பெருமாள் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு மூலவருக்கு பால், சந்தனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி துதிப்பாடல்கள் பாடி தரிசனம் செய்தனர்.