Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாத்திகரோடு உறவாடாதே சங்கே முழங்கு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாவம் தொலைய கடவுளைச் சரணடைவோம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
11:04

வழிகாட்டுகிறார் ராமானுஜர்

* கடவுளைச் சரணடைந்தால் நம் பாவங்கள் தொலையும்.  
* கடவுளுக்கு எதை அர்ப்பணித்தாலும் அது புனிதமடையும்.   
* மற்றவர்களை அவமதிப்பது மிகக் கொடிய செயல்.
* பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதுவும் ஏற்கத்தக்கது அல்ல.  
* ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை தினமும் பாடுங்கள்.  
* ஐம்புலன்களே நம் முதல் விரோதிகள் என்பதை மறவாதீர்கள்.
* கடவுளுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை, பாக்கை ஏற்கக் கூடாது.
* எந்த பொருளாக இருந்தாலும் அதை மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பியுங்கள்.
* ஒரு கடவுளை மட்டும் வழிபடுங்கள். பல தெய்வங்களை வழிபட்டால் அது அவரை அவமதிப்பதாகும்.  
* நல்லவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனை கொண்டவர்களை கண்டால் வணங்குங்கள்.  
* வாழ்வில் குறுக்கிடும் இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக கருதுங்கள்.   
* தொண்டு செய்வதன் மூலமே கடவுளை நம்மால் அடைய முடியும்.  
* ஸ்ரீமந் நாராயணரே ‘பரம்பொருள்’ என்ற தெளிவுடன் பக்தி செலுத்துங்கள்.
* கோயில் கோபுரத்தைக் கண்டதும் நின்ற இடத்தில் இருந்தே கைகூப்புங்கள்.
* சுவாமி சிலைகளை கல், ஐம்பொன், சுதை, மரம் எனக் கருதாதீர். அது தாயின் ஒழுக்கத்தை சந்தேகிப்பது போன்றது.
* குருநாதர், அடியவர்களைக் கண்டதும் வணங்குவது உயர்வுக்கு வழிவகுக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar