ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே திரவுபதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.