Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் ... திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் திருமங்கலம் மீனாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள்: தாயாக தாலாட்டுபவன்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள்:  தாயாக தாலாட்டுபவன்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2021
03:04

இறைவனே உணவளிக்கிறான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஒரு ஞானி. அதை மறுக்கும் இளைஞன் ஒருவன், “ஞானியே! இறைவன் உணவு தருவதாகச் சொல்கிறீர்களே! என்னைப் போன்ற சிலர் அல்லவா உங்களுக்கு உணவு தருகின்றனர். மக்களிடம் வாங்கிச் சாப்பிடும் தாங்கள் இறைவன் தருவதாகச் சொல்வது நன்றி மறந்த செயல் ஆகாதா? என்றான்.இல்லை! எனக்கு மட்டுமல்ல, உமக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் இறைவனே உணவளிக்கிறான் என்றார்.“அப்படியானால் நான் ஒரு அறையில் உங்களை அடைக்கிறேன். இறைவன் உணவு தருகிறானா என பார்ப்போம் என்றான் இளைஞன்.“தம்பி! நீ புதிதாக என்னை அடைக்க வேண்டியதில்லை. நான் ஏற்கனவே இரு ஆண்டுகள் வரை என் வீட்டிலேயே சிறைப்பட்டுக் கிடந்தேன். அப்போது என்னால் நடக்க முடியாது. இருந்தாலும் என் வாய்க்கே உணவு வந்தது. அப்போது நான் சிறுகுழந்தையாக இருந்தேன் என்றார்.ஆம்... குழந்தையாக இருக்கும் போது நம் அனைவருக்கும் தாயாக தாலாட்டி சீராட்டி பாலுாட்டுபவன் இறைவனே!

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:28 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:12 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar