Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலங்காநல்லூரில் சித்திரை களரி ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் 13: நிம்மதியாக வாழ்வோம்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள் 13: நிம்மதியாக வாழ்வோம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2021
06:04

தர்மநெறி தவறாமல் நிம்மதியாக வாழும் மூவர் யார் என நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார்.

* தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்பவர் வாழ்வில் ஏமாற்றம் அடைய மாட்டார். ஆனால் சுயநலத்துடன் செயல்படுவோரை இறைவன் கைவிடுவான்.

* பணியில் ஈடுபடும் முன்பு, ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுபவர் துன்பத்தில் சிக்க மாட்டார். ஆனால் உலகில் பலர் யோசிக்காமல் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு துன்பத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பணவிஷயத்தில் நெருக்கடி ஏற்படாமல் இருக்க வரவுக்கேற்ப செலவு இருக்க வேண்டும்.

* நடுநிலையுடன் இருப்பவர் வறுமையின் பிடியில் சிக்க மாட்டார். இரு குடும்பத்திற்கு இடையே அல்லது தம்பதிக்கு இடையே பிரச்னை என்றால், ஒரு சார்பாக பேசுபவர் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஏனெனில் அவர் எதிர்தரப்பினரின் சாபத்திற்கு ஆளாவார்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:29 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:12 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar