திருப்பதி: திருமலையில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
திருமலையில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நேற்று இரவு கருடசேவை உற்சவம் நடைபெற்றது. திருமலையில் சித்ரா பவுர்ணமி ஒட்டி நேற்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மாடவீதியில் கருட சேவை உற்சவம் தேவஸ்தானம் சார்பில் நடைபெற்றது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்த கருட சேவை உற்சவத்தில் அா்ச்சகா்கள், திருமலை ஜீயா்கள், பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனா்.