Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மானாமதுரை சித்திரை திருவிழா: ... வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் உண்டியல்கள் திறப்பு 20 பேருக்கு மட்டுமே அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2021
04:04

 சென்னை:கோவில்களின் உண்டியல் திறப்பு நிகழ்வில், பணியாளர்கள், பொதுமக்கள் சேர்த்து, 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என, அறநிலைய துறை கமிஷனர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.கோவில் நிர்வாகத்தினருக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.கோவில் உண்டியல்கள் திறப்பில், பணியாளர்கள், பொதுமக்கள் சேர்த்து, 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

இவர்களால் எவ்வளவு உண்டியல்களை திறந்து, கணக்கிட முடியும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ற வகையில் பல்வேறு நாட்களில், பல்வேறு கட்டங்களாக, உண்டியல் திறப்புக்கு அனுமதி பெற வேண்டும். உண்டியல் திறப்பு நிகழ்வில், ஆரம்பம் முதல் இறுதி வரை கண்காணிப்பு கேமரா வாயிலாக பதிவு செய்ய வேண்டும். அதன் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, தனித்திரையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இந்த நிகழ்வில், 50 வயதிற்கு உட்பட்ட நபர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் நபர்களுக்கு பரிசோதனை கட்டாயம். பங்கேற்பாளர்கள் முக கவசம், கையுறை, தொற்று நீக்கிகள், தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar