சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2021 11:05
சேலம்: அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று சப்தாபரண உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் மலர் மாலைகளுடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.