Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ... ஆறுமுகநேரி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை ஆறுமுகநேரி சிவன் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் 21: ஏழைகளுக்கு உதவுங்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் 21: ஏழைகளுக்கு உதவுங்கள்

பதிவு செய்த நாள்

04 மே
2021
12:05

விறகுவெட்டி ஒருவன் வறுமையில் வாடினாலும் பசித்தவருக்கு உணவளிப்பான். ஆனால் அவனது மனைவி புறக்கணித்தாள். ஒருமுறை நாயகத்திடம் தன் நிலையை எடுத்துச் சொன்னான். ஏழையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள். நீ எப்போது பணக்காரனாக ஆகிறாயோ அப்போது இறப்பாய் என்றார்.

அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவன், மறுநாள் விறகு வெட்டச் சென்றான். புதரின் மறைவில் பெட்டி ஒன்று கிடந்தது. அதில் தங்கம், வைரம், வைடூரியம் என ஆபரணங்கள் மின்னின.நொடிப்பொழுதில் கோடீஸ்வரனாகி விட்டதை எண்ணி மகிழ்ந்தாலும், நாயகம் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் செல்வத்தை இழக்க மனமின்றி நண்பரின் வீட்டிற்கு ஓடினான். நடந்தை விவரித்த அவன், நான் செல்வந்தனாக மாறினால் தானே இறப்பு வரும். இது மக்களுடையது என நினைத்து ஏழைகளுக்கு செலவழிப்பேன் என்றான்.

சுயநலம் இன்றி ஏழைகளுக்கு கொடுத்து புகழ் பெற்றான். நாயகம் எச்சரித்ததன் பொருள் அப்போது தான் புரிந்தது. உங்களுக்கு கொடுத்த செல்வத்தை என்ன செய்கிறீர்கள் என இறைவன் சோதிப்பான். எனவே ஏழைகளுக்கு கொடுங்கள். நிச்சயம் நன்மை காண்பீ்ர்கள்

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:31 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:06 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar