Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜ அஷ்ட மோசன மகாகணபதி கோயிலில் ... ஆனந்த நடராஜ சுவாமிகள் ஜீவசமாதி கோயிலில் கும்பாபிஷேகம் ஆனந்த நடராஜ சுவாமிகள் ஜீவசமாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் - 22: அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் - 22: அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்

பதிவு செய்த நாள்

05 மே
2021
04:05

எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என நாயகம் ஒருமுறை தோழர்களுக்கு அறிவுரை கூறினார்.

ஒரு பெண்மணி பூனை ஒன்றை வளர்த்தாள். அதை சுதந்திரமாக திரிய அனுமதிக்க மாட்டாள். பட்டினி போட்டு கொடுமை செய்வாள். ஒருநாள் நோய்வாய்ப்பட்ட அவளின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இப்போது நரகத்தில் அவள் துன்பப்படுகிறாள். அதே சமயத்தில் பாலைவனத்தில் ஒரு மனிதர் சென்று கொண்டிருந்தார். வழியில் உள்ள கிணற்றின் அருகில் தாகத்தால் ஒரு நாய் சோர்ந்து கிடந்தது. அதைக் கண்டு இரக்கப்பட்ட அவர் தண்ணீர் கொடுக்க முயற்சித்தார். தன் ஆடையை ஒரு கயிற்றில் கட்டி கிணற்று நீரில் நனைத்தார். அதை பிழிந்து நாய்க்கு புகட்டினார். இந்த ஒரே ஒரு நற்செயலால் அவர் இறந்த பின்னர் சொர்க்கத்தில் வாழும் பேறு பெற்றார் என்றார்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:31 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:06 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar