திருவாடானை: திருவாடானை பிடாரி அம்மன் கோயில் சித்திரை விழா நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பூக்குழி, கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிேஷகம், தீபாராதனை மட்டும் நடந்தது.