கோயம்புத்தூர்: ஸ்ரீ நாகசாயி மந்திர் (சாயிபாபா) கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகாக, 26-04-2021 முதல் பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஸ்ரீ நாகசாயி மந்திர் இணையம் மூலம் நேரடி தரிசனத்தை srinagasai.com/live தரிசனம் செய்யலாம் என ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை தெரிவித்துள்ளனர்.