Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழடியில் மூடியுடன் பானை ... கோயில் வாசலில் நின்று வழிபடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் - 23: அதிசயம் நடந்தது
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் - 23: அதிசயம் நடந்தது

பதிவு செய்த நாள்

06 மே
2021
02:05

புளைலிப்னு இயால் என்னும் திருடன் ஒரு கட்டத்தில் பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதலால் திருந்தினான். இயால்! நீ யாரிடம் திருடினாயோ அவர்களிடம் பணத்தை திரும்பக் கொடுத்தால் உன் பாவம் இறைவனால் மன்னிக்கப்படும் என்றார் பெரியவர். ஆனால் அவன் திருடிய செல்வத்தை எல்லாம் இழந்து விட்டாதல் உரியவர்களிடம் மன்னிப்பு கேட்டான். அதில் ஒருவர் மட்டும், திருடியதில் சிறிதளவாவது பணம் கொடுத்தால் மட்டுமே என்னால் மன்னிக்க முடியும் என்றார்.

ஐயா! மனம் திருந்திய என்னிடம் பணம் ஏதுமில்லையே என வருந்தினான் இயால். அப்படியானால் ஒரு பிடி மண்ணையாவது எடுத்து என் சட்டைப்பையில் போடும் என்றார் அவர். என்ன ஆச்சரியம் இயால் போட்ட மண்துகள் ஒவ்வொன்றும் பொன்துகளாக மாறியது. அதைக் கண்ட நபர், என்ன அதிசயம். உமது பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தான் இந்த அதிசயம் நடந்தது என்றார்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:31 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:05 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar