திருவாடானை : தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சித்திரை கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சியளித்தார்.