Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவந்திபுரம் கோவில் முன் நடந்த ... புதுப்பொலிவு பெறுகிறது அறநிலையத்துறை புதுப்பொலிவு பெறுகிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேப்பிலை, துளசி வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேப்பிலை, துளசி வைத்து பூஜை

பதிவு செய்த நாள்

19 மே
2021
11:05

காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வேப்பிலை, துளசி உள்பட ஆறு பொருட்கள், நேற்று முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது.

இதில் பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் தெரிவிக்கும் பொருள் வைத்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. இதில் இடம் பெறும் பொருளுக்கு கால அளவு இல்லை. அடுத்த பக்தர் வந்து கூறும் வரையில், முந்தைய பொருளுக்கு பூஜை நடக்கும். இந்த பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும். அதாவது ஏற்றமும் பெறலாம், இறக்கமும் அடையலாம். அதேசமயம் சமுதாயத்தில் நடக்கப்போகும் பரபரப்பான செயலின் குறியீடாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடைசியாக கடந்த ஏப்.,23ல் குங்குமம் வைத்து, நேற்று முன்தினம் வரை பூஜிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த நாகேஸ்வரி, 31, என்ற பெண் பக்தர் கூறியபடி, வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள் துாள் என ஆறு பொருட்கள், நேற்று முதல், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இடம் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவும் நிலையில், மருத்துவ குணம் மற்றும் பக்தியின் அடையாளமான விபூதி இடம் பெற்றுள்ளது, பக்தர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar