Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் வசந்த உற்ஸவம்: ... மருத்துவமனைகளில் அன்னதான உணவு அமைச்சர் துவக்கி வைப்பு மருத்துவமனைகளில் அன்னதான உணவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட பரத்வாஜ் சுவாமி பஞ்சாக்னி தவ தியானம்
எழுத்தின் அளவு:
கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட பரத்வாஜ் சுவாமி பஞ்சாக்னி தவ தியானம்

பதிவு செய்த நாள்

20 மே
2021
11:05

புதுச்சேரி: கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுப்பட்டு, ஆரோக்கியம் பெற அம்பத்துார் யோ கமாயாபுவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள், பஞ்சாக்னி தியானம்

மேற்கொண்டார்.


மக்களை துன்புறுத்தும் கொரோனா நீங்கவும், அனைவரும் ஆரோக்கியம் பெற, நான்கு புறத்திலும் அக்னி மூட்டி, மேல் சூரியன் என, அம்பத்துார் ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள், பஞ்சாகினி தவ தியானம் நடத்தினார். முன்னதாக, மஞ்சள் தண்ணீரில் நீராடி, நியாசம் முதலிய தெய்வீக குறியீடுகளை செய்து, மக்கள் அனைவரும் குணமடையவும், நிம்மதி பெறவும் பிராத்தனை செய்து சங்கல்பம் செய்து தியானத்தை துவக்கினார். மூன்று நாட்களாக தினசரி வராகி ஜபம் நடத்தி வருகிறார். ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் கூறுகையில், காசி, கங்கை , ஹரித்துவார், ரிஷிகேஷ், காவேரி நீரில் கழுத்தளவு வரை நின்று தவம் நடத்துவது, ஒற்றைக்கால் தவம், வெயிலில் தவம் மாதிரி, பஞ்சாகினி தவம் புராண காலங்களில் நடத்தியதை எனது தந்தை ஸ்ரீபுவனேஸ்வரி சுவாமிகள் உபதேசித்துள்ளார். கொரோனா நோய் நீங்க ஸ்ரீவராகி அம்பாள் நிச்சயம் அருள் புரிவாள் என கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar