சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் மளிகை பொருள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2021 04:05
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரி ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கோவிலில் பணிபுரியும் சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சங்கத் தலைவர் சிவாச்சாரியார் அரிசி மற்றும் மளிகை பொருள் வழங்கினார்.