ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் திருவிழா; நிர்வாகிகள் மீது வழக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2021 05:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மாதா கோவில் தெரு ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா நடத்தியதாக ஊர் நிர்வாகிகள் பழனி, கேசவன், மணிவாசகம், சேகர், குமார் ஆகியோர் மீது வி.ஏ.ஓ. ராஜகுரு புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.