கொரோனா நீங்க சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2021 04:05
சிவகாசி : கொரோனா நோய்த்தொற்று நீங்கவும், மக்கள் சுபிட்ஷமாக வாழ வேண்டி பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா காரணமாக, ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.