பக்தர்கள் இன்றி கோவிலுக்குள் நடைபெற்ற எல்லம்மா பண்டிகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2021 12:06
பெங்களூரு: லட்சுமிபுரம், எல்லம்மா கோவிலில் ஊர் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். தற்போது கொரோனா ஊரடங்கால் ஊர் பண்டிகை, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எல்லம்மன் அருள்பாலித்தார். கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.