Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ... அமாவாசை : ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் வெறிச் அமாவாசை : ராமேஸ்வரம் கோயில் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம்
எழுத்தின் அளவு:
சாய்பாபா கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
05:06

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ தட்ஷிண சீரடி சாய்பாபா சன்ஸ்தான் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மதியம் மற்றும் இரவு உணவு விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், ஜோதிபுரம், பிரஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதித்து, வீடுகளில், தனிமைப்படுத்தப்பட்ட பலர் உள்ளனர். மேலும், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாததால், ஏழை, எளிய மக்கள் உணவின்றி, திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப்போக்க நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ தட்ஷிண சிரடி சாய்பாபா சன்ஸ்தான் நிர்வாகம், கோவிட் பாஸிட்டிவ் இருந்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவு தயாரித்து வழங்கும் பணியை கடந்த, 20 நாட்களாக செய்து வருகிறது.

இது குறித்து, இக்கோவில் நிர்வாகிகள் ராஜு மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் கூறுகையில்," கடந்த, 20 நாட்களாக பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ராஜு நகர், ஜோதிபுரம், வீரபாண்டி பிரிவு, பிரஸ் காலனி, சாந்தி மேடு, நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர், வெள்ளக்கிணறு என, 200 வீடுகளில் வசிக்கும் சுமார், 500 நபர்களுக்கு உணவு தயார் செய்து, தினசரி, அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகிறோம். மேலும், உணவு தேவைப்படும் நபர்கள், 936 1155 936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar