Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ... அமாவாசை : ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் வெறிச் அமாவாசை : ராமேஸ்வரம் கோயில் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம்
எழுத்தின் அளவு:
சாய்பாபா கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
05:06

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ தட்ஷிண சீரடி சாய்பாபா சன்ஸ்தான் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மதியம் மற்றும் இரவு உணவு விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், ஜோதிபுரம், பிரஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதித்து, வீடுகளில், தனிமைப்படுத்தப்பட்ட பலர் உள்ளனர். மேலும், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாததால், ஏழை, எளிய மக்கள் உணவின்றி, திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப்போக்க நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ தட்ஷிண சிரடி சாய்பாபா சன்ஸ்தான் நிர்வாகம், கோவிட் பாஸிட்டிவ் இருந்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவு தயாரித்து வழங்கும் பணியை கடந்த, 20 நாட்களாக செய்து வருகிறது.

இது குறித்து, இக்கோவில் நிர்வாகிகள் ராஜு மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் கூறுகையில்," கடந்த, 20 நாட்களாக பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ராஜு நகர், ஜோதிபுரம், வீரபாண்டி பிரிவு, பிரஸ் காலனி, சாந்தி மேடு, நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர், வெள்ளக்கிணறு என, 200 வீடுகளில் வசிக்கும் சுமார், 500 நபர்களுக்கு உணவு தயார் செய்து, தினசரி, அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகிறோம். மேலும், உணவு தேவைப்படும் நபர்கள், 936 1155 936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar