Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் நிலங்களை மீட்க ஹிந்து ... துாத்துக்குடி கிராம கோயில் பூசாரிகளுக்கு நிவாரண பொருள் துாத்துக்குடி கிராம கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்கள் அர்ச்சகர் ஆவதை அரசியலாக்காதீர்! பேரூராதீனம் தமிழக அரசுக்கு வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2021
04:06

கோவை:பெண்கள் அர்ச்சகராவதை அரசியலாக்க வேண்டாம். தர்க்கரீதியாகவும் விவாதிக்க வேண்டாம், என்று பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:பெண்கள் அர்ச்சகராவதை, அரசியல் ஆக்கக்கூடாது. தர்க்கரீதியாக விவாதமும் செய்யக்கூடாது. இவையனைத்தும், இறைவனுடைய நம்பிக்கை சார்ந்த ஆன்மிக விஷயம். பெண் அர்ச்சகர்களாக தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இன்றளவும் குலதெய்வ கோவில்களில், பெண்களால் வழிபாடு நடத்தப்படுகிறது. கோவில்களின் கருவறைக்குள் சென்று நடத்தும் பூஜை என்பதால், முழுமையான பயிற்சி அவர்களுக்கு தேவை.சைவத்துக்கும், வைணவத்துக்கும் ஏற்ப பயிற்சி அளிப்பதோடு, பெண்களின் மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை அளித்து, அவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். வழிபாட்டு முறையில் புனித தன்மை எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. கருவறையில் பூஜை செய்வது என்பது, இறைநம்பிக்கை சார்ந்த விஷயம், அதை மேற்கொள்ளும் நம்பிக்கைக்கு உரியவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படக்கூடாது. முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு, அர்ச்சகராக வேண்டும். அதற்கு, தமிழக அரசு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு உருவாக்க வேண்டும். பயிற்சிமுறைகளையும் அளிக்க வேண்டும். இவ்வாறு, பேரூராதீனம் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar