Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்கள் அர்ச்சகர் ஆவதை ... தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிராம கோவில் பூசாரிகளுக்கு நிவாரணம் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடி கிராம கோயில் பூசாரிகளுக்கு நிவாரண பொருள்
எழுத்தின் அளவு:
துாத்துக்குடி கிராம கோயில் பூசாரிகளுக்கு நிவாரண பொருள்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2021
04:06

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில் 502 கிராம கோயில் பூசாரிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் பணமும் , மளிகை பொருட்களும் கொரோனா நிவாரணமாக வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து அரிசி, மளிகை பொருட்கள் துாத்துக்குடி வந்தது. சிவன் கோயிலில் பாதுகாப்பான அறையில் இவை அனைத்தும் அடுக்கி வைப்பட்டு மளிகை பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டது. இந்த பணிகளை அறநிலையத்துறை துாத்துக்குடி, தென்காசி மாவட்ட இணை ஆணையரும், திருச்செந்துார் கோயில் இணை ஆணையருமான அன்புமணி ஆய்வு செய்தார். அறநிலையத்துறை துாத்துக்குடி உதவி ஆணையர் ரோசாலி சுமதா, சிவன் கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, வேம்படி இசக்கியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி சாந்திதேவி, ஆய்வாளர் சிவலோக நாயகி ஆகியோர் உடனிருந்தனர். கோயில் ணியாளர்கள் முகசுந்தரம், விநாயகம், சுப்பையா மற்றும் பணியாளர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டனர். துாத்துக்குடி, திருச்செந்துார் ஆகிய இடங்களில் வைத்து அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்குகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சம்பால்; உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் உருளைக்கிழங்கில் தெய்வீக உருவத்தை காண பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.காரமடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar