Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணாமலையார் கோயிலில் ... பெற்றோரைப் போல வழிகாட்டும் குலதெய்வம்! பெற்றோரைப் போல வழிகாட்டும் ...
முதல் பக்கம் » துளிகள்
வீட்டில் சாம்பிராணி ஏன் போடவேண்டும்?
எழுத்தின் அளவு:
வீட்டில் சாம்பிராணி ஏன் போடவேண்டும்?

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2021
04:06

சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்கள் அடங்கியுள்ளது. வீட்டில் சாம்பிராணி போடுவதால்  வீட்டில் உள்ள கெட்ட சக்திகளின்  ஆதிக்கம் குறைந்து தெய்வ கடாட்சம் நிறைந்து காணப்படும். சாம்பிராணி தினமும் போட முடியவில்லைஎன்றாலும் வாரத்தில் இரண்டு முறை அதாவது செவ்வாய்,வெள்ளி போன்ற
மங்கள நாட்களில் சாம்பிராணி போடுவதின் மூலம் மகாலட்சுமி நம்  வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள். வீட்டில்  நிம்மதியின்மை, தூக்கமின்மை,கடன் தொல்லை, கணவன் மனைவி பிரச்சனைகள்,கண் திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் தீர்வாகிறது.

சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம்செய்வதற்கு நிகரான ஒன்றாகும். ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்துநன்மைகளும் சாம்பிராணி போடுவதின்மூலம் கிடைத்து விடும். ஏவல், பில்லி சூனியம்,செய்வினை, நவகிரக  தோஷம், முன்னோர்களின் சாபம், போன்ற அனைத்தும் கஷ்டங்களும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து இருக்கும். வீட்டில் மட்டும் அல்லாமல் தொழில் செய்யும் இடம், கடை, வியாபாரம்  நடக்கும்இடம், என அனைத்து  இடங்களிலும்சாம்பிராணி போடுவதின் மூலம் தொழில் முன்னேற்றம் அடைந்து லாபம் அதிகரிக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருக்கோவில் வரலாறு: இத்திருக்கோவில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar