Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு நல்வழியில் நடப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதை அடக்கியாளக் கற்றுக்கொள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:06

நெறிப்படுத்துகிறார் ஷீரடிபாபா  

* மனதை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
* இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதே புத்திசாலித்தனம்.
* பேராசை, அதிகப்பற்று ஒருவனை புலன் இன்பங்களில் தள்ளி விடும்.
* புலன் இன்பத்தில் இருந்து விடுபட ஆன்மிக நாட்டம் ஒன்றே வழி.
* கோயில் தரிசனத்தால் நம்மைச் சுற்றி நல்லெண்ண அலைகள் பரவும்.
* தியானப் பயிற்சியால் மனதில் நல்லெண்ணம் மேலோங்கும்.
* குருநாதரின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண முடியாது.
* இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருது.       
* பணவசதி இருந்தால் ஏழைகளுக்கு உதவுதில் கவனம் செலுத்து.  
* உருவ வழிபாட்டால் அலை பாயும் மனதை ஒருநிலைப்படுத்தலாம்.       
* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிவதே விவேகம்.      
* பிறருக்கு உதவி செய்து வாழ்வது புண்ணியம். துன்பம் இழைப்பது பாவம்.
* யாரிடமும் சண்டையிட வேண்டாம். சமாதானத்துடன் இரு.
* பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடு.  
* பணமோ, உதவியோ கேட்டு நிற்பவருக்கு கொடுக்க மனமில்லாவிட்டால் அலட்சியப்படுத்தாதே.
* உதவி செய்ய முடியாவிட்டால் விட்டால் அன்பான வார்த்தைகளையாவது பேசு.
* கடவுள் நம்பிக்கை இருப்பவன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
ஷீரடி பாபா     

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar