* ஆபத்தில் உதவ ஓடி வருபவனே நல்ல நண்பன் * எந்த நேரத்திலும் மகிழ்ச்சிகரமாக இருங்கள். * மனதில் மகிழ்ச்சி இருந்தால் முகம் மலர்ந்திருக்கும். * விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள். * மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல. * ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை தாழ்வாக கருதக் கூடாது. * மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது. * நேர்மையுள்ளவர்களே ஆனந்தமுடன் வாழ்வார்கள். * உங்கள் இருதயம் எப்போதும் கலங்காதிருக்கட்டும். * மோக இச்சைகளில் இருந்து விலகி இருங்கள். * வஞ்சத்துடன் தவறு செய்ய துாண்டுவோரிடம் சிக்கி விடாதீர்கள். * ஈகை குணம் கொண்டவனுக்கு அனைவரும் உறவினர்கள். பொன்மொழிகள்