Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ... பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லை சிற்பங்கள் திறப்பு: சொற்ப பயணியர் மட்டுமே ரசிப்பு
எழுத்தின் அளவு:
மாமல்லை சிற்பங்கள் திறப்பு: சொற்ப பயணியர் மட்டுமே ரசிப்பு

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2021
07:06

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், நேற்று திறக்கப்பட்ட, தொல்லியல் சின்னங்களை, சொற்ப பயணியரே கண்டுகளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், பல்லவர் கால கலைச்சிற்பங்களை, உள், வெளிநாட்டுப் பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.


கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்ப வளாகங்கள், ஏப்ரல் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொல்லியல் சிற்ப வளாகங்கள், ஏப்., 16 முதல் மூடப்பட்டன. தற்போது தமிழக அரசு, சுற்றுலாவை அனுமதித்து, நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, சிற்பங்களை பராமரிக்கும் தொல்லியல் துறையினர், சுற்றுலா வந்த பயணியரிடம், நுழைவுக்கட்டணத்தை, பணமாக பெறாமல், மொபைல் போனில், இணையவழி பரிமாற்றம் மூலமே பெற்றனர். முக கவசம், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின், சிற்ப வளாகத்திற்குள், பயணியரை அனுமதித்தனர். பேரூராட்சி ஊழியர்கள், சிற்ப வளாகங்களை துாய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளித்தனர். சொற்ப அளவிலான பயணியரே வந்து, சிற்பங்களை கண்டு களித்தனர். வார இறுதி விடுமுறை நாட்களில், பயணியர் குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar