பண்ருட்டி சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2012 10:06
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உற்சவர் பெருமாள் திருகண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.