வெள்ளிக்கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2021 10:07
நாமக்கல் : ஆனி அமாவசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கவசத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.