Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் கனமழை; பக்தர்கள் ... தங்க கவசத்தில் அருள்பாலித்த வீரக்குமார் சுவாமி தங்க கவசத்தில் அருள்பாலித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயில் அனைத்து வாசல்களை திறக்க எதிர்பார்ப்பு!
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயில் அனைத்து வாசல்களை திறக்க எதிர்பார்ப்பு!

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
10:07

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நெரிசலை தவிர்க்க அனைத்து வாசல்களையும் திறக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஜூலை 5 முதல் இக்கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நோய் பரவலை தடுக்க, சமூக இடைவெளியை கடைபிடிக்க இலவச தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கட்டண தரிசனம் செய்வோர் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். வடக்கு, மேற்கு கோபுரங்கள் வழியாக செல்ல அனுமதியில்லை. இலவச தரிசனத்திற்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க வடக்கு, மேற்கு கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

ஹந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் கூறியதாவது: நான்கு கோபுர வாசல்களிலும் பக்தர்கள் சென்று வரும்போது அரசின் விதிகளை கடைபிடிக்க முடியும். நெல்லையப்பர் கோயிலில் 17 ஆண்டுகள் திறக்கப்படாத மூன்று வாசல்களை தற்போது திறக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். மீனாட்சி கோயிலிலும் அனைத்து வாசல்களை திறக்க வேண்டும். தவிர 17 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோயிலில் பக்தர்கள் அமர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும், என்றார். கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், முதல் அலையில் இருந்தே இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஊரடங்கு தளர்வை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் புதியதாக செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே இருக்கும் ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar