Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராசக்தி அம்மன் கோவிலில் ஊஞ்சல் ... நடராஜர் பெருமாள் கோயில் சொத்துக்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் அலைமோதியது பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் அலைமோதியது பக்தர்கள் கூட்டம்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2021
05:07

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் மூக இடைவெளி இல்லாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக அரசு கடந்த 5ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளித்தது. இதையடுத்து, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினசரி காலை 6 ணி முதல் காலை 6 ணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பக்தர்கள் முடிக்காணிக்கை எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

கடல் மற்றும் நாழிக்கி கிணற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த 15ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களாக கோவிலில் தினசரி பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 15ம்தேதி சஷ்டி திதி சுவாமிக்கு விசேஷமான நாள், 16ம் தேதி மாதாந்திர வெள்ளிக்கிழமை, 17ம்தேதி (சனிக்கிழமை) ஆடி மாத பிறப்பு ஆகிய நாட்களில் பக்தர்கள் குவிந்தனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதுமே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கணப்படும் . அதனால் தொடர்ந்து 4 நாட்களாக கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று கடந்த 3 நாட்களை விட கூடுதலாக பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று பக்தர்கள் பொரும்பாலானோர் முக கவசம் அணிந்து இருந்தனர். ஆனால் சுவாமி தரிசனத்திற்கு வரிசை நின்ற பக்தர்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்;தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகிய ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar