திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2021 01:07
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பச்சையம்மன் கோவிலில் முதல் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாக வாகனத்தில் எழுந்தருளி பச்சையம்மன் அருள்பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.