Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலம் கோவிலில் ஆடி சிறப்பு வழிபாடு கன்னியாகுமரி கோயிலில் மோகன் பகவத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் மலை கோவிலில் ரோப் கார் அறிவிப்புக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
04:07

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ரோப் கார் அமைக்கப்படும் என்று, அறநிலையத் துறை அமைச்சர் அறிவித்ததை, பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், மலை உச்சியில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. வேதகிரீஸ்வரர், சுயம்பு மலைக்கொழுந்தாக வீற்றுள்ளார். சொக்கநாயகி அம்பாள், தனி சன்னிதி கொண்டுள்ளார். பக்தர்கள், பவுர்ணமிதோறும் குன்றுகளை வலம் வந்து சுவாமியை வழிபடுகின்றனர். முதியோர், பெண்கள், சிறுவர்கள், கோவிலின் 560 படிகள் வழியாக மலை உச்சிக்குச் செல்ல சிரமப்படுகின்றனர். தற்கால அவசியம் கருதி, ரோப் கார் அல்லது குன்றில் வாகன பாதை அமைக்க, பக்தர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்துவதாக, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அறிவித்ததை, பக்தர்கள் வரவேற்றுள்ளனர். திருக்கழுக்குன்றம் டி.வாசு கூறுகையில், ‛இந்த கோவிலில், கிரிவலம் செல்ல பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அவர்கள் மலை ஏறி செல்ல சிரமப்படுகின்றனர். ரோப் கார் அமைத்தால், மலைக்கோவிலுக்கு எளிதாக செல்லலாம். திருவண்ணாமலை கிரிவலம் போன்று இதுவும் பிரபலமாகும், என்றார். திருக்கழுக்குன்றம் எல்.திவ்யா கூறுகையில், ‛‛வேதகிரீஸ்வரர் கோவிலில், ரோப் கார் அமைக்க, பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பு உள்ளது. இது அமைக்கப்பட்டால், இந்த ஊர் மேலும் பிரபலமாகும். பக்தர்கள் வருகையால் வியாபார வளர்ச்சியும் ஏற்படும், என்று கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar