Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

யார் உண்மையான வீரன் பொறுத்தார் பூமி ஆள்வார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பதறாத காரியம் சிதறாது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
03:07


இளைஞன் ஒருவன் பழம் நிறைந்த மரத்தை கண்டான். அதில் ஏறியபோது கிளை முறிந்ததால் அதை பிடித்து கொண்டு
தொங்கினான். அப்போது அவ்வழியே சென்ற முதியவரிடம் உதவி கேட்டான். அவரோ உதவி செய்யாமல் ஒரு சிறு கல்லை அவன் மீது எறிந்தார்.
கோபமுற்ற அவன், ‘‘நான் கீழே வந்தால் உங்களை சும்மா விட மாட்டேன்’’ என சொன்னான். ஆனால் அவரோ மீண்டும் ஒரு சிறு கல்லை எறிந்தார். கோபம் தலைக்கேறிய அவன் கஷ்டப்பட்டு இறங்கினான். அப்போது அவனை பார்த்து முதியவர் சிரித்தார்.
‘‘நானே பதட்டத்தில் இருக்கிறேன். அதில் வந்து நீங்கள் இப்படி விளையாடலாமா’’ என கோபமாக கேட்டான்.  
அதற்கு அவர், ‘‘பதட்டமாக இருக்கும்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் உனது பதட்டத்தை தணிக்க இப்படி செய்தேன்’’ என்றார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar