Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசை சேதுக்கரையில் பக்தர்கள் ... மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன்கோயில் கொடிமரத்திற்கு தங்கதகடுகள் பதித்திட 5 கிலோ வழங்கப்பட்டது
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன்கோயில் கொடிமரத்திற்கு தங்கதகடுகள் பதித்திட 5 கிலோ வழங்கப்பட்டது

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
12:08

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோயில் கொடிமரத்திற்கு தங்கதகடுகள் பதித்திட 5 கிலோ தங்கம். சாஸ்த்ரா பல்கலைகழகம் சார்பில் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி,நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன்,தன்வந்திரி சுவாமிகள்  அருள்பாலிக்கின்றனர் இந்நிலையில் இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு  தங்க தகடுகள் பதிக்கும்  திருப்பணியை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகம் வேந்தர் சேதுராமன் செய்திடும் வகையில் 5 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கினார். இந்த 5கிலோ தங்கத்தினை பல்கலைகழகம் வேந்தர் சேதுராமன் ஏற்பாட்டின்படி அவரது மகன் வைத்தியசுப்ரமணியன் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருகைபுரிந்து கற்பகவினாயகர்,சுவாமி, அம்பாள், செல்வமுத்துகுமார சுவாமி,அங்காரகன் சுவாமி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்து கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகளிடம் வழங்கினார்.இந்த தங்ககட்டிகள் தகடுகளாக பதிக்கும் வகையில் முலாம் பூசிட பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளது.இந்த பணியை டைட்டன் நிறுவனம் ஏற்று செய்துவருகிறது.இப்பணிகள் சுமார் 40நாட்களுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
சேவூர்; அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar