Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
8ம் தேதி ஆடி அமாவாசை: கோவில்களில் ... மலை மாதா கோவிலில் 2வது முறையாக அளவீடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் தீர்த்தம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2021
04:08


சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், படிக்கட்டு வழியாக புனித நீர் கொண்டு செல்ல, புது காளைக்கு பயிற்சி தரப்படுகிறது.

சென்னிமலை முருகன் மலை கோவிலுக்கு, அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து, தினமும் காலை, 8:00 மணி பூஜைக்கு, பொதி காளை மூலம், 1,320 படிக்கட்டுக்கள் வழியாக புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது. குடங்களில் தீர்த்தம் எடுத்து, மூங்கில் கூடையில் வைத்து, காளை மீது வைத்து எடுத்து வைக்கப்படும். கோவில் பணியாளர்கள் காளை மாட்டை ஓட்டி செல்வர். இதற்காக கோவில் கோசாலையில், இரண்டு பொதி காளை பராமரிக்கப்படுகிறது. இதில் ஒரு காளைக்கு வயதாகி விட்டதால், புது காளைக்கு, கடந்த சில நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன், புது காளையையும் ஓட்டி சென்று, பயிற்சி தருகின்றனர். சில மாதங்கள் இந்த பயிற்சி தொடரும். நன்கு பயிற்சி பெற்ற பிறகு, தீர்த்தம் கொண்டு செல்ல பயன்படுத்த தொடங்குவோம் என்று, பணியாளர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar