1000 கிலோ காய்கறியில், தேசிய கொடி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2021 01:08
கோவை : கோவை பெரியகடை வீதி, மகாளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 1000 கிலோ எடையில் காய்கறியில், தேசிய கொடி அலங்காரத்தில் மகாளியம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.