Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மகாபலிக்கு வரவேற்பு யாசித்தாலும் உத்தமனே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பேர் சொல்லும் பிள்ளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2021
09:08



பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் சில குழந்தைகள் அடம் பிடிப்பர். படிக்கவோ, ஹோம் ஒர்க் செய்யவோ மறுப்பதுண்டு. இவர்கள் திருந்துவதற்காக சொல்ல வேண்டிய மந்திரம் ஒன்று இருக்கிறது. வாமன மூர்த்தியின் தாய் அதிதியால் சொல்லப்பட்ட இது பாகவதத்தில் உள்ளது. “யக்ஞேச யக்ஞ புருஷாச்யுத தீர்த்தபாததீர்த்த ச்ரவ: சரணவ மங்கள நாமதேயா” யாகம் மூலம் வழிபடப்படுபவரே! யாகங்களின் தலைவரே! புனிதமான தீர்த்தங்களை திருவடியில் உள்ளவரே! கல்யாண குணங்கள் கொண்டவரே எம்மைக் காத்தருள்வாயாக தினமும் மாலையில் விளக்கேற்றி இதை பக்தியுடன் 12 முறை சொன்னால் குழந்தைகள் புத்திசாலிகளாக திகழ்வதோடு பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar