பதிவு செய்த நாள்
23
ஆக
2021
10:08
1.விட்டு கொடுங்கள் 2.விட்டு விடுங்கள்.
* அமைதியை விட உயர்வானது இல்லை.
* பிறருக்கு உதவுவதே வாழ்க்கையின் நோக்கம்.
* உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.
* உண்மையும், அன்பும் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.
* உண்மையாக இரு. அன்பாக இரு. மகிழ்ச்சி கிடைக்கும்.
* வாழ்க்கை நிரந்தரம் இல்லை.
* எதிலும் திருப்தி கொள். வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.
* சந்தோஷமாக இரு. எதிர்காலம் சிறக்கும்.
* முட்டாள் நண்பனுடன் இருப்பதை விட, தனிமையில் இருப்பது நல்லது.
* அதிகம் பேசுபவன் அறிஞன் அல்ல.
* பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
* ஒன்றும் தெரியாதவன் என்று யாருமில்லை. எல்லாம் தெரிந்தவன் என்பவன் முட்டாள்.
* செல்வம் எப்போதும் ஒரு இடத்திலேயே நிலைக்காது.
* போரில் ஆயிரம் பேரை வெல்வதை விட, மனதால் வெற்றி பெறுவதே சிறந்தது.