திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2012 10:06
ராமநாதபுரம்: உலக அமைதி வேண்டி விவேகானந்தா கேந்திரத்தின் சார்பில், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணமூர்த்தி, திட்ட செயலாளர் அய்யப்பன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினர். ரமணகேந்திரம் நிர்வாகி சிரஞ்சீவி, டாக்டர் ரம்ய பிரியா, தாதனேந்தல் ஊராட்சி தலைவர் புல்லாணி பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாகஜோதி செய்திருந்தார்.