Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்காலில் விநாயகர் சிலைகள் ... அரசு விதித்த கட்டுப்பாடுகளால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலமுந்தலில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2021
06:09

வாலிநோக்கம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேலமுந்தலில் உள்ள விநாயகர் கோயிலில் 4 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைக்கப்பட்டது. கிராம மக்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். விசேஷ தீபாராதனைகளுக்குப் பிறகு நேற்று மாலை 5 மணி அளவில் மன்னார் வளைகுடா கடலில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. சாயல்குடி போலீசார், வாலிநோக்கம் கடலோர குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தாண்டு சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, அமைதியான முறையில் கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar