Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு தசரா விழாவில் பங்கேற்க ... விநாயகர் சிலையில் கழுத்தில் சுற்றிய பாம்பு: பக்தர்கள் பரவசம் விநாயகர் சிலையில் கழுத்தில் சுற்றிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுருகன்பூண்டியில் தயாரான 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை
எழுத்தின் அளவு:
திருமுருகன்பூண்டியில் தயாரான 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

பதிவு செய்த நாள்

14 செப்
2021
11:09

திருப்பூர்: திருமுருகன்பூண்டியில் உருவாக்கப்பட்ட 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உருவாக்கப்படும் கற்சிலைகள், தமிழகம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்குள்ள ஒரு சிற்ப ஆலையில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை, திருச்சி அருகே கொள்ளிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிலையை வடிவமைத்த சிற்பி முத்துகுமரன் கூறுகையில், ஊத்துக்குளியில் இருந்து 250 டன் கல் எடுத்து வந்து, இரண்டு ஆண்டுகளாக 12 சிற்ப தொழிலாளர்கள் உழைப்பில், 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினோம்.சிலையின் மொத்த எடை 110 டன். இங்கிருந்து லாரியில் கொள்ளிடம் அனுப்பி வைக்கப்பட்டது. விஸ்வரூப ஆஞ்சநேயராக காட்சியளிக்கும் இந்த சிலை, ஸ்ரீரங்கம் - கொள்ளிடம் அருகே தனியார் தோட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ஆவணி இரண்டாவது சோம வாரர  திங்கட்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar