Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமர், சீதாதேவி ராமலிங்க வழிபாடு மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலுக்கு செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
04:09

 உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, அமராவதி வனச்சரக பகுதியில், பிரசித்தி பெற்ற, நுாற்றாண்டு பழமைவாய்ந்த ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, நேற்று இக்கோவிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்தது.உடுமலை சுற்றுப்பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை தினமான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. கரட்டுமடம், ஸ்ரீ சஞ்சீவராய பெருமாள் கோவிலில், மலைமேல் நடந்து சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar