Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்டவராயன்பட்டியில் திருவாசகம் ... நரசிங்கப்பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு நரசிங்கப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நகைகளை உருக்கக் கூடாது சிவசேனா வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
06:09

நாகப்பட்டினம்: கோவில்கள் புனரமைப்புக்காக கலைநுட்பமிக்க புராதான நகைகளை உருக்காமல் மாற்றுத் திட்டம் ஏற்படுத்தி கோவில்களை புனரமைக்கப்பட வேண் டும் என சிவசேனா கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சிவசேனா கட்சியின் தஞ்சை கோட்ட மைய கூட்டம் மாநில செயலாளர் சுந்தர வடிவேலன் தலைமை யில் நாகைபில் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.திருக்கோவில்கள் புனரமைப்பு என்று புராதானமான கலை சின்னங்களான நகைகளை, பல்வேறு அன்னிய அன்னியர்களின் ஆட்சி காலங்களிலும்  பாதுகாத்து வைத்திருக்கும் நிலையில் உருக்குவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. கோவில் திருப்பணிகளை செய்ய வேண்டுமென்றால், ஹிந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை உருவாக்கி அதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக அரசு தான் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். திருக்கோவில் நகைகளை உருக்கி அடகு வைத்து கடன் வாங்கி அந்த தொகையிலிருந்து கோவில் திருப்பணிகளை செய்வதென்பது ஏற்க முடியாது. என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் அய்யப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலுார் மாயாண்டி சித்தர் கோயிலில் 19 ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.ஜன., 8 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar