Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லா நாளும் கோவிலை திறங்க: பா.ஜ., துணை ... மயிலம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலைய துறை சார்பில் விளையாட்டு மைதானம் திறப்பு
எழுத்தின் அளவு:
அறநிலைய துறை சார்பில் விளையாட்டு மைதானம் திறப்பு

பதிவு செய்த நாள்

05 அக்
2021
03:10

 சென்னை : சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 46 கிரவுண்டு நிலம், ராமகிருஷ்ணா மடம் சாலையில் அமைந்துள்ளது. அந்த இடம் விளையாட்டு மைதானமாக உள்ளது.அதை ஏழை, எளிய மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.அவர் கூறியதாவது:கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், பி.எஸ்., பள்ளியிடம் இருந்து மீட்கப்பட்டு, கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.இந்த இடத்திற்கான வாடகை நிலுவை பணம், 1 கோடி ரூபாயை பள்ளி நிர்வாகம் தர வேண்டியுள்ளது. முதல் தவணையாக, 18 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம், ஏழை மாணவர்கள் விளையாடுவதற்காக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழகம் முழுதும் கோவில்களுக்கு சொந்தமான, 5,000 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 1,130 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில், 188 வழக்குகள் நிலுவையில் உள்ளன.தமிழக கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், எல்லைக்கல் ஊன்றி, தனி அடையாளத்தில் எழுதப்படும். கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வின் போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் காவேரி செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar