ஓரியூர் : திருவாடானை அருகே ஓரியூரில் அருளானந்தர் சர்ச் உள்ளது. இந்த சர்ச் முன்பு 42 அடி உயரத்தில்அருளானந்தர் சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவில் மதுரை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலி நடந்தது.