திருப்பூர்: திருப்பூர், குமரானந்தபுரம் மஹாசக்தி மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மணப்பெண் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் வாசலிலேயே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.