கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மகாளய அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மகாளய அமாவாசை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூடாமால் இருக்க கோவில் மூடப்பட்டது என அறிவிப்பு பலகை வைத்தனர். இதனால் பக்தர்கள் வெளியே சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.