மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், நவராத்திரி உற்சவம் விழா நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளில் ரங்கநாயகி தாயார், சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி, வெண்பட்டு குடையுடன், மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தில் வலம் வந்து, ஆஸ்தானத்தை அடைந்தது.