மைசூர் சாமுண்டீஸ்வரி அலங்காரத்தில் செண்பகவல்லி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2021 10:10
நத்தம்: நத்தம் கோவில்பட்டி அருள்மிகு கைலாசநாதர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி இரண்டாவது நாளை முன்னிட்டு செண்பகவல்லி அம்மன் மைசூர் சாமுண்டீஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.